முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

இன்று (செவ்வாய்க்கிழமை) இவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட போதே நீதவான் இவ்வாறு விடுவித்துள்ளார்.

இதற்கமைய 15 பேரும் தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

இதேவேளை இவர்கள் நேற்று ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்தியமை குறிப்பிடதக்கது

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்