முன்னிலை சோசலிசக் கட்சி அலுவலகத்தில் பொலிஸார் சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.

நுகேகொடையில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின்  அலுவலகத்திலேயே பொலிஸார் இவ்வாறு சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளனர்.

இன்று (29) காலை இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி