ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகினால், எதிர்வரும் 20ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் ஜனாதிபதி ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகினால் பின்வரும் நிகழ்வுகள் இடம்பெறுமெனவும் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், பாராளுமன்றம் ஜூலை 15 ஆம் திகதி கூடவுள்ளதாகவும், ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஜூலை 20 ஆம் திகதி ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி