நாடு முழுவதிலும் உள்ள மருந்துகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இருதய நோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்பட சுமார் 200 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

நாட்டில் நிலவும் இந்த தட்டுப்பாடுகளுக்கு டொலர் பிரச்னை ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.   

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி