இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையில் கடந்த 17ம் திகதி நடைபெற்ற பேச்சுக்களின் போது புதிதாக நான்கு உதவி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி கே.ஜீ.பி. சிறிகுமார, டீ.குமாரதுங்க, யூஎல். முத்துகல மற்றும் சி.பி.எஸ் பண்டார ஆகியோர் நவம்பர் 17ம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் விதத்தில் மத்திய வங்கியின் புதிய உதவி ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி