1200 x 80 DMirror

 
 

அவசரகால சூழ்நிலையில் செயல்படுவதற்கும் கொவிட்19 தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் செயல்முறைக்கு உதவுவதற்கும் பெண்கள் மோட்டார் படையணி யாழ்ப்பாணத்தில் களமிறக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு தமிழ்மொழிப்பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் அவர்கள் யாழ்ப்பாணம் நகரத்தையும் அதன் புறநகர்ப் பகுதியையும் உள்ளடக்கிய முதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி