தொடருந்து திணைக்களமும் இலங்கை போக்குவரத்து சபையும் இணைந்து நாளை (09) முதல்

21ஆம் திகதி வரை கூட்டு போக்குவரத்து திட்டத்தை தயாரித்துள்ளன.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தேசிய போக்குவரத்து ஆணையம்- கண்டி, புத்தளம், தம்புள்ளை மற்றும் காலி ஆகிய முக்கிய வழித்தடங்களை மையமாகக் கொண்டு நீண்ட தூர பேருந்து சேவைகளை செயல்படுத்தியுள்ளது.

நிலையான கால அட்டவணையில் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 500 கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web