இலங்கையில் முதல் விந்தணு வங்கி கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ளது.

மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ள தம்பதியினருக்கு தீர்வு வழங்கும் நோக்கில் விந்தணு வங்கி அமைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தன்தநாராயணா தெரிவித்தார்.

குழந்தையின்மையால் அவதிப்படும் பெற்றோருக்கு உதவ விரும்பினால், விந்தணு வங்கியின் தொலைபேசி இலங்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்தலாம் என அஜித் தன்தநாராயணா தெரிவித்தார்.

தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் 0112 67 89 99 / 0112 67 22 16

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி