பொத்துஹெர மற்றும் பொல்கஹவெல ரயில்  நிலையங்களுக்கு

இடையில் அலுவலக ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.

குருணாகலிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அலுவலக ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக வடக்கு நோக்கிள   ரயில்  சேவைகள் தடைபட்டுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி