அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 150 விவசாயிகளுக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்

தொண்டமானால் விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் 150 விவசாயிகளுக்கு நீர் பம்பிகள் மற்றும் கிருமிநாசினி தெளிப்பான் போன்ற விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் I.K.G முத்துபண்டா உட்பட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Ampr_6.jpeg

 

Ampr_11.jpeg

 

Ampr_9.jpeg

 

Ampr_10.jpeg

 

Ampr_7.jpeg

 

Ampr_8.jpeg

 

Ampr_4.jpeg

 

Ampr_2.jpeg

 

Ampr_3.jpeg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி