இலங்கை அரசுக்கும் சிங்கப்பூர் அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (22) சிங்கப்பூரில் கைச்சாத்திடப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, பெரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6 இன் பிரகாரம், காபன் வெளியேற்றத்திற்கு ஒத்துழைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் சிங்கப்பூர் பிரதமர் திரு.லீ சியன் லூங் மற்றும் இலங்கை ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி