மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 100 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர்

செந்தில் தொண்டமானால் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,பிரதேச செயலாளர் உட்பட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்

Vavinathivu_8.jpeg

 

Vavinathivu_4.jpeg

 

Vavinathivu_6.jpeg

 

Vavinathivu_2.jpeg

 

Vavinathivu_5.jpeg

 

Vavinathivu_7.jpeg

 

Vavinathivu_1.jpeg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி