கடவுச்சீட்டு பெற எதிர்ப்பார்ப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
கடவுச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கை நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கை நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிரேரிக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களை உடனடியாக அங்கீகரிப்பதற்குத் தேவையான புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்துவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்
பாடசாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
திலினி பிரியமாலியின் நிதி விவகாரங்களுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் ஜானகி சிறிவர்தன இன்று (04) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சத்துணவு பொதிகள் வழங்கும் திட்டம் பல மாதங்களாக இடம்பெறவில்லை என கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கானுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக
லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (6) காலை அறிவிக்கப்படும்
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மேலும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலக மதுபான பாவனை தரவரிசையில் இலங்கை 79 ஆவது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக கலால் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேக்கரி உற்பத்திகளுக்கு அவசியமான வேறு மூலப்பொருட்களின் விலை குறைவடையாமையால், பாண் இறாத்தலின் விலையைக் குறைக்க முடியாது
உள்ளக வளி மாசடைவினால் உலகம் முழுவதும் வருடாந்தம் 40 இலட்சத்துக்கு அதிகமானோர் உயிரிழக்கின்றனர்
எதிர்வரும் 8ஆம் திகதி பூரண சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதாக
எரிபொருள் விலையில் இந்த வாரம் திருத்தம் மேற்கொள்ளப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.