எதிர்வரும் பொதுத்தேர்தலில் அன்னச்சின்னத்தில் போட்டியிடுவதற்கான கூட்டம் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலைமையின் கீழ் கரு ஜயசூர்யவின் இல்லத்தில் இடம்பெற்றது இக்கூட்டதிற்கு சஜித்தின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அதேவேளை ரணிலின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து சமகி ஜன பலவேகய கட்சியின் யாப்பில் பிழைகள் இருப்பதால் அதை கட்சியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதனால் எதிர்வரும் போதுத்தேர்த்லில் யானைச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் ஐ.தே.க யின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி