கொழும்பில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக கூடுதளான இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக இராணுவத் தலபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் மேலும் முப்படையினரையும் இணைத்துக் கொல்வதென தீர்மானம் எடுக்ககப்பட்டுள்ளது.

கொழும்பு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் நோக்கில் முப்படையினரையும் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  தெரியவருகின்றது.

கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை மற்றும்  மாலை நேரங்களில் ஏற்படும் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை  தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி