எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையின் கீழ் இன்று 26 மு.ப 10 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக அறியக்கிடைகின்றது.

எதிர்வரும் மார்ச் 2ம் திகதி சமகி ஜன பல வேஹய கூட்ணி அணைத்து  கட்சிகளுடனும் பொதுத்தேர்தல்லில் போட்டியிடுவது தொடர்பான கலந்துரையாடள்களையும்,ஒப்பந்தங்களையும் செய்யவுள்ளதாக முன்னால் அமைச்சர் ஹரின் பெனாந்து தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டி இடுவதற்காக ஐக்கிய தேசிய முன்னணி உற்பட அணைத்து கட்சிகளுக்கும்,சிவில் அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஹரின் பெனாந்து மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டணி நாளை 27 ம் திகதி பொதுத் தேர்தலில் போட்டியிடுபவர்களின் பெயர்களை சேகரிக்க உள்ளதாகவும் அறியக்கிடைகின்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி