இலங்கைக்கு கடன்களை வழங்கிய தனியார் கடனாளிகளின் குழு, கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதல் முன்மொழிவை இலங்கை

அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களின் பத்திரங்களின் மதிப்பு 12 பில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு பரிஸ் கிளப்பின் கடன் வழங்குநர்கள் தயாராகி வரும் வேளையில் இந்த முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி