தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் ஏப்ரல் 17 ஆம் திகதி வரை விசேட புகையிரத சேவை திட்டம்

அமுல்படுத்தப்பட்டுள்ளது.

புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வழக்கமான நீண்ட தூர சேவை புகையிரதங்களுக்கு மேலதிகமாக, மேலே குறிப்பிடப்பட்டுள்ள புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி