கொழும்பின் சில பகுதிகளில் நாளை (30) இரவு 9 மணி முதல் 11 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனடிப்படையில், நாளை சனிக்கிழமை இரவு 9 மணி முதல் நாளை மறுதினம்  ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை
கொழும்பு 09, 10, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அவசர திருத்தப்பணிகளுக்காக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி