ந்தைகளில் மீன்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்,  மீன்களை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, தலபத் மீன் கிலோ ஒன்று 2,200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதுடன், சாதாரண சூடை மீன் 800 ரூபாவுக்கும் அதிக விலையில் விற்கப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீனவர்கள் தொழிலுக்கு  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாகவே, மீன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மீன்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி