எதிர்வரும் ஒரு வருடத்திற்கு சம்பளமின்றி அமைச்சுப் பதவிகளை வகிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஒரு வருட காலத்திற்குள் அனைவரும் சம்பளம் பெறாமல் சேவை செய்வதற்கு இணங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நேற்றிரவு(06) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி