பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் தடுப்புக்காவல் சிறையில் வைக்கப்பட்டுள்ள தொழிலாளர் போராட்ட இயக்கத்தின் சமீர கொஸ்வத்த, கோஷிலா ஹன்சமாலி உள்ளிட்ட மாணவர்- மக்கள் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கொழும்பு புறக்கோட்டை அரச மரத்தடியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல் கடந்த 98 நாட்களாக தடுப்புக்காவல் சிறையில் வைக்கப்பட்டுள்ள சமீர கொஸ்வத்த, கோஷிலா ஹன்சமாலி உள்ளிட்ட மாணவர் – மக்கள் தலைவர்களை விடுதலை செய்யுமாறு வற்புறுத்தி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிலை சோஷலிஸக் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி