சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆளும் கட்சி அரசாங்கத்தின் மீது நுட்பமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

இந்த நிலைமை தொடர்வதால், இதுபோன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசாங்கம்  முடிவெடுக்கும் என அவர் தெரிவித்தார். 

பசில் ஆதரவாளரான தென்னகோன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி