ஜூன் 2 ஆம் தேதிக்கு முன் தேர்தல் நடக்குமா?  லேக் ஹவுஸின் சண்டே ஒப்சவர் பத்திரிகையிலிருந்து , நாளை திங்கள்கிழமை (20) ம் திகதி  தேர்தல் ஆணைக்குழுவின் முடிவு எதிர்பார்க்கப்படுகின்றது  முடிவு எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த தலைப்பில் கூறப்பட்டுள்ளதாவது .

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டதாக லங்கா சி நியூஸ்  செய்தி வெளியிட்டுள்ளது

கொரோனா வைரசின் தற்போதைய நிலை குறித்து பிற கட்சிகளிடமிருந்து தேர்தல் ஆணைக்குழு  நாளை காலை கேட்டறிய  உள்ளது, அதன்படி தேர்தல் திகதி முடிவு செய்யப்படும்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, உப பொலிஸ் மா அதிபர்  சந்தன விக்ரமரத்ன, அரச அச்சக கூட்டு தாபனத்தின் தலைவர்  கல்பானி லியனகே மற்றும் தபால் மா அதிபர்  ஆகியோர் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் இருந்து அறியக்கிடைக்கின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி