இந்திய வம்சாவளியைச் சேர்ந்த

சுபோனோ பாரி என்ற 12 வயது மாணவர், உலகின் இளம் பேராசிரியராக மாறியுள்ளார்.

அவரது அறிவார்ந்த நிலை காரணமாக, மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் விருந்தினர் பேராசிரியராக விரிவுரைகளை வழங்க அவர் ஏற்கனவே அழைக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
அமெரிக்காவின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை சேர்க்கும் போட்டித் தேர் தேர்வில் 11 வயதில் 1500 மதிப்பெண்கள் பெற்று உலக சாதனை படைத்தார் சுபோனோ பரி.
 
சுபோனோ பாரி அமெரிக்காவில் உள்ள உயர்தரப் பாடசாலை ஒன்றில் டிப்ளோமா  பட்டம் பெறும் இளைய மாணவர் ஆவார்.
 
நாளை (26) நடைபெறும் விழாவில் அவர் டிப்ளோமா பட்டத்தை பெறவுள்ளார்.
 
கணிதம் மற்றும் இயற்பியலில் அவரது திறமையின் காரணமாக, பாரி இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்,
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி