எந்தவொரு மாற்று நடவடிக்கையும் இல்லாமல் பொருளாதார மையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உதவியற்றவர்களாக்கப்பட்டுவிட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தலைவரும் முன்னாள் எதிர் கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் கறுப்பு சந்தை வர்த்தகர்களால் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் கறுப்பு மாபியாவால் உதவியற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி