வேலை செய்யும்போது முகக்கவசங்களை அணியுமாறு சுகாதார அமைச்சு வேலைசெய்யும் நிலையங்களுக்கு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றாமல் இருக்க இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் லக்ஸ்மன் கம்லத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் சுப்பர் மார்க்கட் ஊழியர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது ஊழியர்கள் வீட்டுக்கு வரும் வரை முகக்கவசம் அணிய வேண்டும் எனவும்  சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி