ரணில் ஆதரவாளர்கள் யாருக்கும் எவ்வித அநியாயமும் என்னால் நடக்காது என சஜித் பிரேமதாசே தெரிவித்துள்ளார்.எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் சஜித் சமகி ஜன பலவேகய SJB கூட்டனில் பாராளுமன்ற தேர்தலில் போட்டி இடவுள்ளார்.

ரணில் ஆதரவாலர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்தலில் போட்டி இடுவதற்கான சந்தர்பம் வழங்கப்படும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சஜித்ன் சமகி ஜன பலவேகய கூட்டனில் செயற்குளுவில் ரணிலின் ஆதரவாளர்களுக்கும் உரிய இடம் கிடைக்கும் என்பதை சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளதாக  றியக்கிடைகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி