ரயில் யாட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்த ரயில், தண்டவாளத்தை தாண்டி ஓடியதால் பழைய கட்டடங்களுக்கு கடுமையான சேதம் ​ஏற்பட்டுள்ளது.

தெமட்டகொட ரயில் யாட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரயில் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக இவ்வனர்தம் ஏற்பட்டுள்ளது.

அனர்த்தம் தொடர்பில் ரயில் திணைக்களம் உள்ளக விசாரணைகளை ​முன்னெடுத்துள்ளது. என்பதுடன் இவ்வனர்த்ததால், எவருக்கும் எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி