கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

மின் கட்டணம், நீர் கட்டணம் மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர கூறியுள்ளார்.

அரசாங்கம் தலையிட்டு சலுகைகளை வழங்கினால் மட்டுமே விலையை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி