1200 x 80 DMirror

 
 

ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் தபால் பொதிகள் இன்று(25) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் 3 மாதங்களாக தபால் பொதிகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டார்.

நேரடி விமான சேவைகள் செயல்படாத காரணத்தால், பொதிகள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படவில்லை.

தற்போது ​​தபால் பொருட்களை கொண்டுசெல்வதற்காக தனியார் விமான நிறுவனமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி