மேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கித்சிறி கஹடபிட்டிய நேற்று இரவு (09) கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று  வந்த நிலையில் காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 60,அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்

புலத்சிங்கள சமகி ஜனபலவேகவின் பிரதம அமைப்பாளராகவும் பணியாற்றினார்.

திரு.கஹடபிட்டியவின் இறுதிக் கிரியைகள் இன்று (10) மாலை 4.30 மணிக்கு வரக்காகொட மயானத்தில் இடம்பெறும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி