தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக வாழ்வாதாரம் இழந்த நபர்களின் பெயர்ப் பட்டியலொன்றை அவசரமாக தாயரிக்குமாறு நிதியமைச்சின் செயலாளர் பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

அந்த பட்டியலின் படி அடுத்த வாரத்திலிருந்து குறித்த நபர்களுக்கு 2000 ரூபாய் கொடுப்பனவு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஊரடங்குச் சட்டம் காரணமாக வருமானமிழந்த மக்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டது. இம்முறை அது 2000 ரூபாயாக குறைக்கப்ட்டிருப்பது தெரிகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி