ஹிஷாலியின் தாயின் முதற் கணவர் ஹிஷாலியை போன்று, தனக்கு தீ வைத்து தற்கொலை செய்திருந்தார்.

றிஷாத் அரசின் முக்கிய புள்ளியல்ல.றிஷாத் தவறிழைத்திருந்தால், ஆர்ப்பாட்டம் செய்தே நீதியை நிலை நாட்ட வேண்டிய தேவையில்லை. அவர் எங்கே பிழை செய்கிறார் என்று அரசினர் காத்துகொண்டிருக்கின்றனர்.

தேவையில்லாமல் ஆர்ப்பாட்டம் செய்து, கொரோனா பரவலை அதிகரிக்க வேண்டாம். வைத்தியம் பார்க்க இருக்கைகளும் இல்லை.

 நீதிமன்றம் உரிய விதத்தில் சட்டத்தை நிலை நாட்டும்.

ஹிஷாலினி சிறு வயதில் பாடசாலைக்கு சீராக செல்லாதவர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி