ஓட்டமாவடி பிரதேச சபை

எல்லையில்  தியாவட்டவான் பிரதேசத்தைச் சேர்ந்த ஜெஸீமா என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்

இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் இவரைக் கண்டவர்கள் அவரின்  கணவரின் தொலைபேசி இலக்கமான 077-2404469 என்ற இலக்கத்துக்கு அறியத்தருமாறு பொது மக்களை காணாமல்போன பெண்ணின் குடும்பத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி