1200 x 80 DMirror

 
 

அரசாங்க கட்டுப்பாட்டு

விலையின் கீழ் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்

அரிசி உரிமையாளர் சங்கத் தலைவர் டட்லி சிறிசேன தெரிவிக்கையில்,

" நாட்டுக்காக  ஜனாதிபதி ஆற்றிவரும் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று  (28) முதல் அனைத்து அரிசி வகைகளையும் கட்டுப்பாட்டு விலையில் விநியோகிக்க  தீர்மானித்துள்ளோம்  என்றார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி