குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தும் விசாரணைக்கமைய ஷெயான் கைது
குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தும் விசாரணையொன்றுக்கமைய, சட்டமா அதிபரின் ஆலோசனையின் படி சமூக செயற்பாட்டாளர் ஷெயான் மாலக்க கமகே கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.