ருஹுனு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது
ருஹுனு பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதலில் ஈடுபட்ட இரு மாணவர்கள் இன்று காலை
ருஹுனு பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதலில் ஈடுபட்ட இரு மாணவர்கள் இன்று காலை
பாணந்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் இன்று பிற்பகல் திடீரென உயிரிழந்துள்ளதாக
மஹரகம பிரதேச செயலகப் பிரிவில் கலால் உரிமம் வழங்குவதை இடைநிறுத்துமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
மஹரகம பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இசை நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் மற்றும் பல்வேறு விடயங்கள் காரணமாக தினமும் வழங்கப்படும் கலால் அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை இடைநிறுத்துமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹரகம பிரதேசத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் முக்கிய சூத்திரதாரியாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன்
சம்பள நிர்ணய சபைக்கு தொழிலாளர்களின் புதிய பிரதிநிதியாக இலங்கைத் தொழிலாளர்
பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது
இலங்கைக்கான கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளதாக
யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள IPL போட்டியில் ராஜஸ்தான் றோயல்
பொலிஸ் உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சரணடைந்த