வியட்நாமில் தங்கவைக்கப்பட்டவர்களில் சாவகச்சேரியை சேர்ந்தவர் உயிரிழப்பு
கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில் வியட்நாமில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.