ரீலங்கா பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் இலங்கை குடிரிமையின் செல்லுபடித் தன்மையினை சவாலுக்கு உட்படுத்தி

தெற்கு சிங்கள பௌத்த மக்களின் வாக்குகள் அளிக்கப்படப் போவது தீவிரவாதிகளின் கதைகளின் மீது அல்லாமல், 40 வருடகால திறந்த பொருளாதாரத்தினால்

கோத்தாபய ராஜபக்ஷ செல்லுபடியான இலங்கை பிரஜையல்ல என்பதால் அவரது இரட்டைப் பிரஜா உரிமைச் சான்றிதழை தடை செய்யுமாறு கோரி கடந்த வெள்ளிக்கிழமை (27) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் எழுத்தாளர் காமினி வியன்கொட ஆகியோராலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதி மனுதாரர்களின் சட்டத்தரணிகளால் தற்போது கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் ஏனைய பிரதிவாதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதோடு

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார பணிகளின் பிரதான முகாமையாளராக அமைச்சர் மலிக் சமரவிக்ரம

“ஜாதிப பல வேகய” வின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்காவிற்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ள தமது கட்சியின் மத்திய குழு, தான்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர்

கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களின் முகாமைப் பிரதிநிதித்துவப் படுத்திச் செயற்பட்ட குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.நாவின்ன

கோத்தாபய ராஜபக்ஷவின் “கொட்டோ” க்களால் மீண்டும் இனவாத கலவரங்களை ஏற்படுத்தி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அரசியல் இலாபம்

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டு அரசியலிருந்து விலகியிருந்த முன்னாள் அமைச்சர்  உபாலி பியசோம நேற்று (26) மீண்டும் “சிரிகொத்தா” கட்சி தலைமையகத்திற்கு

லலித் குமார் வீரராஜூ மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய அரசியல் செயற்பாட்டாளர் இருவரையும் காணாமலாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கில்

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி